பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

இருள் மரம்


அறிவியல் பெயர் :

சைலியா சைலோகார்பா

பொதுப்பண்பு :

  • இது ஒரு பெரிய இலையுதிர் மரமாகும்.
  • இம்மரத்தின் பட்டை சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
  • மலர்கள் வெளிர் மஞ்சள் நிறம் கொண்டது. மலர்கள் மணமானது.
  • நெற்றுகள் வெளிர் சாம்பல் நிறமுடையது. நெற்றில் 6 – 7 சாம்பல் நிற விதைகளை கொண்டது.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவை தாயகமாக கொண்டது.

வாழிடம் :

பசுமை மாறா காடுகள் மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

செம்பொறை மண் மற்றும் நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.

மண் pH :

4.5-5.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

600 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1000 – 5000 மி.மீ

வெப்பநிலை :

37 – 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • நிழலை தாங்கி வளரக்கூடியது.
  • மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 3300 - 4400 விதைகளிருக்கும்.
  • விதைகளின் முளைப்புத்திறன் 3 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 30 – 95 சதிவிகிதமாகும்.

  • தேவையில்லை

  • நாற்றுகள் காயமாகாதவண்ணம் உற்பத்தி செய்ய வேண்டும். வேர்கள் அறுந்துவிடாமல் இருக்க வேண்டும்.
  • நேரடி விதைப்பு பரிந்துரைக்கப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • பண்ணையானது முழுமையாக உழப்படுகிறது.
  • விதைகளானது 2 மீ இடைவெளியில் 3 மீ வரிசை இடைவெளியிலும் விதைக்கப்படுகிறது.

 

  • நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.

 

  • 10 - 25 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 2600 – 3000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

 

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் மரப்பயன்பாடுகளுக்கும், இரயில் தண்டவாள கீழ் படுக்கையாகவும் பயன்படுகிறது. ஒரு சில பகுதிகளில் பாலம் அமைக்கவும், கட்டிட கட்டுமான பணிகளுக்காகவும் பயன்படுகிறது.